ஜோக்
மன்னர் :- அமைச்சரே, ஆராய்ச்சி மணியை அடித்தது யார்?
அமைச்சர்:- மன்னா! வடகாசி வரலக்ஷ்மி மூன்றாவது முறையாக அடித்திருக்கிறார்.
மன்னர்:- என்னவாம்?
அமைச்சர்:- அருகில் உள்ள ஆண்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி
முதல்முறை ஆராய்ச்சி மணியை அடித்தார்.உடனே நான் பாதுகாப்புக்கு
காவலர்களை அனுப்பினேன்.
மன்னர்:- பிறகு?
அமைச்சர்:-அந்த வீரர்கள் பாலியல் தொல்லைகொடுப்பதாக கூறி இரண்டாவதாக
அடித்தார். நான் காவலர்களை நீக்கிவிட்டு பெண் காவலர்களை நியமிததேன்.
மன்னர்:- சரி . இப்பொழுது மூன்றாவது முறையாக எதற்காக அடித்திருக்கிறார்?
அமைச்சர்:- பெண் காவலர்கள் அவரை லெஸ்பியன் உறவுக்கு அழைக்கிறார்களாம்
மன்னர்:- ??!!??
Sunday, August 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment